செய்திகள்

குன்றத்தூர் அருகே 63 நாயன்மார்களின் வரலாறு மற்றும் தேவார இன்னிசை நிகழ்ச்சி

DIN

குன்றத்தூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் அருள்மிகு நாகேஸ்வரன் ஆலயம் அமைந்துள்ளது. அதற்கு அருகே சேக்கிழார் மணி மண்டத்தில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

பெரம்பலூர் சேக்கிழார் செல்விகள் A.குங்குமப்ரியா - A.மங்களப்ரியா அவர்களின் 63-வது நிகழ்ச்சியாக 63 நாயன்மார்களின் வரலாறு மற்றும் தேவார இன்னிசைப் பாடல்கள் நிகழ்ச்சி (வயலின், மிருதங்கம், பக்கவாத்தியங்களுடன்) நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் அவசியம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். 

நாள் - 14.07.2018 (சனிக்கிழமை)

நேரம் - மாலை 5.30 - 8.00 மணி வரை 

இடம் - தெய்வச்சேக்கிழார் மணி மண்டபம், குன்றத்தூர், சென்னை - 69

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT