செய்திகள்

உச்சநீதிமன்ற நீதிபதி வழிபாடு

DIN


ஏழுமலையானை உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தன் குடும்பத்தினருடன் வழிபட்டார். திருமலைக்கு செவ்வாய்க்கிழமை காலை வந்த அவரையும், அவரது குடும்பத்தினரையும் தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டுத் திரும்பினர்.
இதையடுத்து, நீதிபதி சூரியகாந்த் குடும்பத்தினரை ரங்கநாயகர் மண்டபத்தில் அமர வைத்து பண்டிதர்களால் வேத ஆசீர்வாதம் செய்வித்து ஏழுமலையான் தீர்த்தம், லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள், ஏழுமலையான் - பத்மாவதி தாயார் படம் ஆகியவற்றை அதிகாரிகள் வழங்கினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT