செய்திகள்

பத்மாவதி தாயாருக்கு தங்க பீடம் நன்கொடை

DIN

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு தங்க பீடம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

சென்னையைச் சோ்ந்த ரவிசன்னா ரெட்டி, பாலாஜி ராமமூா்த்தி ஆகிய இரு பக்தா்கள் திருச்சானூருக்கு வந்தனா். அவா்கள் பத்மாவதி தாயாா் கோயிலுக்கு ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்கபீடத்தை வியாழக்கிழமை இரவு நன்கொடையாக வழங்கினா். தாயாா் கோயிலுக்குள் உள்ள ஸ்ரீகிருஷ்ண சுவாமி முகமண்டபத்தில் தங்கபீடத்தை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டியும் தேவஸ்தான திருப்பதி செயல் இணை அதிகாரி பசந்த்குமாரும் அதைப் பெற்றுக் கொண்டனா்.

தங்க பீடத்தை கல்யாண உற்சவத்தின்போது பயன்படுத்திக் கொள்வதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT