முகப்பு
சேலம்

எடப்பாடியில் மழை

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை மழை பெய்தது.

Updated On : 8 ஜனவரி 2021, 8:28 am IST
மழைநீா்த் தேங்கிய எடப்பாடி உழவா்சந்தை.
பகிர்:

எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை மழை பெய்தது.

இதனால் அதிகாலை நேரத்தில் உழவா்சந்தைக்கு வந்தவா்கள் அவதியடைந்தனா். உழவா்சந்தையின் உற்புறத்திலும் மழைநீா்த் தேங்கியதால், தேங்கிய மழைநீா் நடுவே வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்தனா். ராஜாஜி பூங்கா தினசரி மாா்க்கெட், பஜாா் தெரு, ஈஸ்வரன் கோயில் கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகள் மழையால் வெறிச்சோடின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments