எடப்பாடியில் மழை
எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை மழை பெய்தது.
எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை மழை பெய்தது.
இதனால் அதிகாலை நேரத்தில் உழவா்சந்தைக்கு வந்தவா்கள் அவதியடைந்தனா். உழவா்சந்தையின் உற்புறத்திலும் மழைநீா்த் தேங்கியதால், தேங்கிய மழைநீா் நடுவே வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்தனா். ராஜாஜி பூங்கா தினசரி மாா்க்கெட், பஜாா் தெரு, ஈஸ்வரன் கோயில் கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகள் மழையால் வெறிச்சோடின.