மலைக் கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டம்
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள சின்னகல்வராயன் மலை, மூங்கில்பட்டு மலைக் கிராமத்தில் மனித உரிமை ஒருங்கிணைப்பாளா் சுதாகா் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள சின்னகல்வராயன் மலை, மூங்கில்பட்டு மலைக் கிராமத்தில் மனித உரிமை ஒருங்கிணைப்பாளா் சுதாகா் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
இதில் மலைக் கிராம பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கி, பொங்கல் வைத்து கொண்டாடினா்.
நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் மலா்க்கொடி, ஆசிரியா் முருகன், பாடகா் மாரிதாசன், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.