ஆராய்ச்சிமணி

சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?

கவிதா பாரதி

அம்பத்தூர் பகுதியில் சிவானந்தா நகர், வரதராஜபுரம், வெங்கடாபுரம், ராம் நகர், விஜயலட்சுமிபுரம், புதூர், மேனாம்பேடு, கருக்கு, ஞானமூர்த்தி நகர், கள்ளிகுப்பம் ஆகிய இடங்கள் உள்ளன. அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் ரயில்வே லெவல் கிராசிங் அடிக்கடி மூடப்படுவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே இங்கு சுரங்கப்பாதை அமைக்கவேண்டும்.

அம்பத்தூரில் கணினி முன்பதிவு மையம் அமைக்க வேண்டும். மேலும் விரைவு மின்சார ரயில்கள் நிற்பதற்கு பிளாட்பாரம் கட்ட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விருதுநகர் முதல் தூத்துக்குடி வரை...

இராஜ ராஜ சோழன்

1919-ல் இது நடந்தது: ஸாதத் ஹஸ்ஸன் மாண்ட்டோ சிறுகதைகள்

மேற்கு வங்க ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு!

ரயில்வே அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT