ஆராய்ச்சிமணி

செய்தி வெளியிட் தினமணிக்கு நன்றி...

DIN

சேத்பட் மேயர் ராமநாதர் சாலை முடிவில் சிக்னல் அருகே வழித்தடம் தொடர்பான பெயர் பலகையில் பெயர்கள் எழுதப்படாமல் இருந்தன. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுவதாக தினமணி நாளிதழில் ஆராய்ச்சிமணி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து அந்தப் பகுதியில் புதிதாக பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்ட தினமணிக்கும் இந்தப் பகுதி பொதுமக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பி.விஜயகுமார், எழும்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்: 5 பேர் பலி!

கூலி டீசர்- இளையராஜா காப்புரிமை விவகாரம்: ரஜினி கூறியது என்ன?

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

SCROLL FOR NEXT