ஆராய்ச்சிமணி

பூங்கா சீராகுமா?

DIN

திருவான்மியூர் பேருந்து நிலையம் எதிரேயுள்ள வால்மீகி நகர் சுவாமி கோயில் அருகே உள்ள சாலையோர பூங்கா அண்மைக்காலமாக சரியாகப் பராமரிக்கப்படவில்லை. இதனால், அங்கு கால்நடைகள் படுத்து உறங்குகின்றன. ஆகவே, இந்தப் பூங்காவை மீண்டும் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-வாசகர், திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT