ஆராய்ச்சிமணி

இருளில் கோயில் குளம்!

DIN

சென்னை குறுங்காலீஸ்வரர் கோயில் திருக்குளத்தை சுற்றி மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. ஆகவே, பக்தர்களும், அந்தப் பகுதி மக்களும் செல்ல அவதிப்படுகின்றனர்.
மேலும், குளக்கரை பகுதியில் சமூக விரோதச் செயல்கள் அரங்கேறுகின்றன. ஆகவே, விளக்குகளை எரிய வைக்க இந்து சமய அறநிலையத் துறையும், அரசு நிர்வாகமும் நடவடிக்கை எடுக்குமா?

-செ.பழனி, அண்ணா நகர் கிழக்கு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT