ஆராய்ச்சிமணி

அதிகரிக்கும் வாகனத் திருட்டு...

DIN

சென்னை மாநகராட்சி விநாயகபுரம், எம்.எம்.டி.ஏ. காலனி, அண்ணா நகர், கல்கி நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல வீடுகளில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த இடவசதி இல்லை. இதனால், வீட்டின் முன் தெருக்களில் வாகனங்கள் நிறுத்தும் நிலை உள்ளது. இந்த வாகனங்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. போலீஸார் இந்தப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணிக்க வேண்டும்.

கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT