ஆராய்ச்சிமணி

மின் விபத்தை தவிர்க்க...

ஜி.இராஜகுரு

அடையாறு, பெசன்ட்நகர். திருவான்மியூர் பகுதிகளில் சாலையோரங்களில் உள்ள மின் இணைப்புப் பெட்டிகள் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கின்றன. இதனால் அவற்றுக்குள் இருக்கும் வயர்கள் பாதுகாப்பாற்ற நிலையில் வெளியே உள்ளன. பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே இந்தக் குறையை சரிசெய்து, மின் விபத்தால் உயிர்சேதம் ஏற்படுவதை தடுக்க மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

SCROLL FOR NEXT