ஆராய்ச்சிமணி

பேருந்து நிறுத்தம் தேவை...

கவிதா பாரதி

அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் வாவின் பேருந்து நிறுத்தம் இடையே ஆம்பிட் மற்றும் பிரின்ஸ் ஐ.டி. பார்க் நிறுவனங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இங்கு பேருந்து நிறுத்தம் இல்லை. இதனால், பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இந்தப் பகுதியில் பேருந்து நிறுத்தம் அமைக்க போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT