ஆராய்ச்சிமணி

காவல்துறையினர் நடவடிக்கை தேவை

DIN

சென்னை மடிப்பாக்கம், கீழ்கட்டளை பகுதிகளில் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இவை, இரவு நேரங்களில் சாலையின் நடுவே படுத்துக் கொள்வதால், இதை அறியாமல் வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர் நிகழ்வாகி வருகிறது. ஆகவே, சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து கோசாலையில் ஒப்படைப்பதுடன், அதன் உரிமையாளர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எஸ்.சித்ரா, கீழ்கட்டளை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT