ஆராய்ச்சிமணி

மேம்பாலம் வேண்டும்...

DIN

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரயில் நிலையத்தில் இருந்து எதிர்ப்புறம் உள்ள காந்தி இர்வின் சாலைக்கு செல்ல பயணிகள் சிரமப்படுகின்றனர். வாகன நெரிசலும் அதிகளவில் உள்ளது. எனவே, பயணிகளின் வசதிக்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து எதிரே உள்ள பேருந்து நிறுத்தம் வரையில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.விஜயகுமார், எழும்பூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT