ஆராய்ச்சிமணி

தெருநாய்கள் தொல்லை!

DIN

ஆவடி நகராட்சி அலுவலகத்தின் பின்புறத்தில் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் பல ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பிரதான சாலையில் தெருநாய்கள் அதிக அளவில் திரிகின்றன. இந்த நாய்களால் பொதுமக்கள் கடிபடுவது அன்றாட நிகழ்வாகிறது. இரவு வேலைக்குச் சென்றுவருவோர், பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் நடமாடும் நிலை உள்ளது. தெருநாய்களைப் பிடிக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.கனகவேல், ஆவடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

SCROLL FOR NEXT