ஆராய்ச்சிமணி

நீண்ட நாள்களாக எரியாத தெருவிளக்குகள்!

DIN

பல்லாவரம் வட்டம் திருநீர்மலை பேரூராட்சிக்கு உள்பட்ட தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள பல தெருவிளக்குகள் நீண்ட நாள்களாக எரிவதில்லை. இருட்டாக இருப்பதால் திருட்டுகள் நடக்க ஏதுவாகிறது. எனவே, உடனடியாகத் தெரு விளக்குகளை எரிய வைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கே.ஜெயலட்சுமி, தாம்பரம் சானடோரியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT