ஆராய்ச்சிமணி

மேம்பாலப் பணி..!

DIN

வேப்பம்பட்டு ரயில் நிலை அருகே பெரும்பாள்பட்டு செல்லும் சாலை இடையே மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக மெதுவாக நடைபெற்று வருகிறது. நிலம் கையகப்படுத்துவதில் சட்ட சிக்கல் உள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு தகுந்த இழப்பீடு வழங்கி மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பி. திருவேங்கடம், வேப்பம்பட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT