ஆராய்ச்சிமணி

பேருந்து தேவை!

DIN

பெரவள்ளூர் குமரன் நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பிராட்வே, கிண்டி, தாம்பரம், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதிகளுக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது. ஆனால் மயிலாப்பூர், அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் போன்ற இடங்களுக்கு நேரடி பேருந்து சேவை இல்லை. எனவே, தடம் எண் 29சி பேருந்தை பெரவள்ளூர் குமரன் நகரில் இருந்து இயக்கினால் இப்பகுதி மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.


ஜே.கோவிந்தசாமி, பெரவள்ளூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT