ஆராய்ச்சிமணி

துரித நடவடிக்கை வேண்டி!

DIN

திருமுல்லைவாயலில் பல ஆண்டுகளாக பாதாள சாக்கடை உடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளது.எம்.டி.எச். சாலை இப்பகுதி உள்ளதால் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் பலர் விழுந்து அடிபடுவதும் வாடிக்கையாகி வருகிறது. ஆகவே ஆவடி நகராட்சி துரிதமாகச் செயல்பட்டு நிரந்தரத் தீர்வுகாண வேண்டுகிறோம்.

சம்பத், திருமுல்லைவாயல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT