ஆராய்ச்சிமணி

தெரு பெயர்ப் பலகை எங்கே?

DIN

திருவொற்றியூர் நடபாய் தோட்டம், நெல்லுக்காரன் தெரு, புதுவண்ணாரப்பேட்டை பொன்னுசாமி தெரு ஆகிய இடங்களில் உள்ள தெருக்களின் பெயர்ப் பலகைகளை பல மாதங்களாகக் காணவில்லை. அவற்றை தாங்கி நிற்கும் தூண்கள் மட்டுமே உள்ளன. இதனால் முகவரி தேடி வரும் நபர்கள், தபால்காரர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, பழைய முறைப்படி தெருக்களில் மஞ்சள் நிறம் அடித்து கருப்பு வண்ணத்தில் பெயரிடுவதே சாலச் சிறந்தது.
 பி.கே.ஈஸ்வரன், திருவொற்றியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT