ஆராய்ச்சிமணி

தெருவிளக்கு வேண்டும்

DIN

சென்னை கீழ்கட்டளை துரைராஜ் நகரில் கடந்த ஓராண்டு காலமாக தெரு விளக்குகள் அமைக்கப்படாமல் இரவு நேரங்களில் இருளில் சிக்கி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். 
மேலும், வழிப்பறி சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதுபற்றி பல்லவபுரம் நகராட்சியிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பி.இரமேஷ், கீழ்கட்டளை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT