ஆராய்ச்சிமணி

பேருந்து நிறுத்தப்படுமா?

DIN

சென்னை சைதாப்பேட்டை சின்னமலை பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் பேருந்துகள் இந்த பயணியர் நிழற்குடை அருகில் நிற்பதில்லை. இதனால் பயணிகள் ஓடிவந்து பேருந்துகளில் ஏற வேண்டிய நிலை உள்ளது. பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டும் பயன் இல்லாமல் உள்ளது. அதனால் பேருந்துகளை நிழற்குடையை ஒட்டி நிறுத்துமாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT