ஆராய்ச்சிமணி

மாநகராட்சி  கவனத்துக்கு...

DIN

சென்னை 137-ஆவது வார்டு, 61-ஆவது தெரு, 10-ஆவது செக்டர், கே.கே.நகர் மேற்கு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான  பெரிய விளையாட்டு மைதானமும், அதைச்சுற்றி நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும் உள்ளன. இங்கு விளையாடும் போது பந்துகள் குடியிருப்புகளுக்குள்  விழுவதால் கதவை தட்டி தொந்தரவு செய்கிறார்கள்.  இரவில் சமூக விரோதிகளின் புகலிடமாக உள்ளது. மாநகராட்சி பூங்காக்களை பூட்டி பராமரிப்பது போன்று, இந்த மைதானத்துக்கு சுற்றுச்சுவர் அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- எம்.முனுசாமி, கே.கே.நகர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

SCROLL FOR NEXT