ஆராய்ச்சிமணி

எரியாத  தெருவிளக்குகள்!

DIN

சென்னை பெருநகர மாநகராட்சி மண்டலம் 4- ஆவது வட்டம் சேலவாயல்  பகுதியில் உள்ள புல் பண்ணை அருகில் உள்ள வழுதலை மேடு சாலையில் உள்ள தெரு விளக்குகள் எண் 198 முதல்  203  வரை தொடர்ந்து பல வாரங்களாக எரிவதில்லை.  மற்றும் 201, 203, 204  எண் தெரு விளக்கு கம்பங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. இதனை சரி செய்தும் மற்ற விளக்குகள் எரியவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.சங்கரலிங்கம், சின்னசேக்காடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

சேலை காதல், என்றென்றும்...!

சுழல், வேகப்பந்துகளை அட்டகாசமாக விளையாடும் சஞ்சு சாம்சன்!

கேஜரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் வெள்ளிக்கிழமை உத்தரவு

SCROLL FOR NEXT