ஆராய்ச்சிமணி

மாடு வளர்ப்போர் கவனத்துக்கு...

DIN

திருவொற்றியூரில் பல தெருக்களில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. வடக்கு மாட வீதியில் அதிகாலையில் சாலையில் மாடுகள் சாணத்தைப் போடுவதால் பலர் அதில் காலை வைத்து வழுக்கி விழுகின்றனர். மாடு வளர்ப்போர் காலை நேரத்தில் அவற்றைக் கட்டி வைத்தால் நல்லது. மாநகராட்சி அதிகாரிகள் இந்தப் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும்.

பி.கே. ஈசுவரன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT