ஆராய்ச்சிமணி

பொருள் விநியோகம் சீரமைக்கப்படுமா?

DIN

சென்னையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் 10-ஆம் தேதிக்கு பிறகு சென்றால் பொருள்கள் கிடைப்பதில்லை. கோதுமை விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எந்த பொருள் எப்போது கிடைக்கும் என்ற தெளிவான தகவல் கிடைப்பதில்லை. எனவே அனைத்துப் பொருள்களின் விநியோகத்தையும் சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே.பாண்டுரங்கன், ஆதம்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT