ஆராய்ச்சிமணி

குண்டும் குழியுமான சாலை

DIN

சென்னை மண்ணடியில் மூர் தெரு, அங்கப்பன் நாயக்கன் தெருவில்  சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளன. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுத் தொல்லை மற்றும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, இச்சாலைகளை சீரமைக்க வேண்டும்.
- எம்.முகம்மது தல்ஹா, மண்ணடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’வோட் ஜிஹாத்’: காங்கிரஸ் மீது மோடி புதிய குற்றச்சாட்டு

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

SCROLL FOR NEXT