ஆராய்ச்சிமணி

குப்பைகளால் நோய்த் தொற்று

DIN

மடிப்பாக்கம் புவனேஸ்வரி தெரு உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் குப்பைத் தொட்டிகளில் இருந்து குப்பைகளை சரிவர அகற்றுவதில்லை. இதனால் மிகுந்த துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேட்டால் அப்பகுதி மக்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதில் மாநகராட்சி  சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT