ஆராய்ச்சிமணி

கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

DIN


திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, சென்ட்ரல், கடற்கரை இடையே கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். திருவள்ளூர்-அரக்கோணம் இடையே நான்கு ரயில் பாதைகள் இருந்தும் புதிய ரயில்கள் இயக்கப்படவில்லை. அனைத்து ரயில்களிலும் 12 பெட்டிகள் இணைக்கும் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற குறைகளைக் களைந்து கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும்.

- எஸ்.வைத்தியநாதன், ஆவடி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

SCROLL FOR NEXT