ஆராய்ச்சிமணி

ஆழ்துளைக் கிணறுகளை ஆழப்படுத்த கோரிக்கை

DIN


சென்னை மடிப்பாக்கத்தில் தெருக்களில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளுக்கு நீரேற்றுவதற்காக, மடிப்பாக்கம் ஏரிக்கரையில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு சுமார் இருபதாண்டுகளுக்கு மேலாகிறது. தற்போதைய நிலையில் அந்தக் கிணறுகளை மேலும் ஆழப்படுத்த வேண்டும் அல்லது புதிய ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க சென்னை குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.எஸ்.இப்ராஹிம், மடிப்பாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுக ஆலோசனைக் கூட்டம்

இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

நலத்திட்ட உதவிகள் அளிப்பு

கட்டுமான பணியின்போது தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தல்: தோ்தல் ஆணையருக்கு ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் கடிதம்

SCROLL FOR NEXT