ஆராய்ச்சிமணி

தேவை தபால் பெட்டி

DIN


சென்னை-1, தாதா முத்தியப்பன் தெரு-ஆச்சாரப்பன் தெரு சந்திப்பில் மாநகராட்சி கட்டடத்தில் வைக்கப்பட்டிருந்த சிதிலமடைந்த தபால் பெட்டி அகற்றப்பட்டு ஒரு மாதமாகிறது. அந்த இடத்தில் புதிய தபால் பெட்டி வைக்கப்படவில்லை. இதனால் இந்தப் பகுதி பொதுமக்களும், வணிகர்களும் சிரமப்படுகின்றனர். எனவே, விரைவில் புதிய தபால் பெட்டி வைக்க அஞ்சல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.ஆர்.ரவீந்திரன், சென்னை-1.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT