ஆராய்ச்சிமணி

பாராட்டு...!

DIN

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் நகர் பெயர்பலகையும், சிவகாமிபுரம் 2-ஆவது குறுக்குத் தெரு பெயர்பலகையும் சேதமடைந்தும், கிழிந்தும் காணப்பட்டன. இதுகுறித்து "தினமணி' ஆராய்ச்சிமணி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்த இரு இடங்களிலும் பெயர்ப்பலகைகள் சீரமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் காணப்படுகின்றன. விரைந்து நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகளுக்கும், "தினமணி'க்கும் பாராட்டு, நன்றி!
-ஜி.இராஜகுரு, திருவான்மியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT