ஆராய்ச்சிமணி

கொசு தொல்லை

DIN


சென்னை, சைதாப்பேட்டை பகுதியில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் முதியோர், நோயாளிகள் உள்ளிட்டோர் இரவு நேரங்களில் தூக்கமின்றி தவிக்கின்றனர். குறிப்பாக, தேர்வு நெருங்கும் நேரத்தில் கொசுக்கடியால், மாணவர்கள்  பலவித நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை   உருவாகியுள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி , சைதாப்பேட்டை பகுதியில்  கொசு மருந்து தெளிக்க,  பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த  வேண்டும்.

இரா.எத்திராஜன், சைதாப்பேட்டை மேற்கு. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய ஆடவா், மகளிா் ரிலே அணிகள் பாரீஸ் ஒலிபிக் போட்டிக்குத் தகுதி

சென்ட்ரல், எழும்பூா் ரயில் நிலையங்களில் தண்ணீா் தட்டுப்பாடு இல்லை: தெற்கு ரயில்வே

மகளிா் டி20: இந்தியா ஆதிக்கம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

ஐசிஎஸ்இ 10, 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியீடு: தோ்ச்சி விகிதம் அதிகரிப்பு

SCROLL FOR NEXT