ஆராய்ச்சிமணி

நடவடிக்கைக்கு பாராட்டு!

DIN

சைதாப்பேட்டை பகுதியில் கொசுத் தொல்லை நிலவி வந்தது பற்றிய எனது கடிதம், 25-2-19 தேதியிட்ட "தினமணி' ஆராய்ச்சிமணியில் வெளியானது. அதைத் தொடர்ந்து, சைதாப்பேட்டையில் உள்ள பல இடங்களில் பெருநகர மாநகராட்சி மூலம் கொசு மருந்து தெளிக்கப்பட்டது. கடிதத்தை வெளியிட்ட "தினமணி'-க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியும், பாராட்டுகளும்!
 இரா.எத்திராஜன்,
 சைதாப்பேட்டை மேற்கு.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT