ஆராய்ச்சிமணி

மூடப்பட்ட நூலகத்தை மீண்டும் திறக்க வேண்டும்!

DIN

மேற்கு சைதாப்பேட்டை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இவற்றில் நூலகம் இல்லை.  ஏற்கெனவே இங்கு ஆலந்தூர் சாலையில் இயங்கி வந்த அரசு நூலகம் சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது.  இதனை மீண்டும் திறக்க வலியுறுத்தி மேற்கு சைதாப்பேட்டை பகுதி மக்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர். தமிழக அரசு தாமதமின்றி இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரா. எத்திராஜன், சென்னை-15.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT