கவிதைமணி

பச்சை நிலம்: மா.செந்தில்வேலன்

கவிதைமணி

பரந்து விரிந்த பச்சை வயல் பார்ப்போர்
கண்ணுக்கு ஒரு குதூகலமான விருந்து
பாருக்கெல்லாம் உணவளிக்க
ஒரு உன்னதமான  நெற் களஞ்சியம்
பசுமை புரட்சிக்கு ஒரு திறவுகோல்
பாடி திரியும் பறவைகளுக்கு புகலிடம்
மண்ணுக்கு அடியில் ஊர்ந்து வரும்
பாம்புகளுக்கு ஆனந்தமான வீடு
உழுத உழவனின் கண்ணுக்கு
ஆனந்த கண்ணீரோடு பார்க்கும்
ஒரு தங்கப்பத்திரம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT