கவிதைமணி

இன்றைய தாலாட்டு: இளந்தென்றல் திரவியம்

கவிதைமணி
பிறந்த குழந்தையின் அழுகைபெற்றோருக்கு தாலாட்டு...தாயின் ஸ்பரிசம்பிள்ளைக்கு தாலாட்டு...படிக்க சோம்பல் படுபவனுக்கு புத்தகத்தின் பக்கங்கள் தாலாட்டுபின்னிரவின் சூழலில்இளையராஜா பாடல் தாலாட்டுநிரந்தர தூக்கத்தி்ற்கு புறப்படும் நேரத்தில்கண்ணே கலைமானே என்ற வரிகள்கண்ணதாசனின் சுயதாலாட்டுகோலமிடும் குமரிக்குகண்ணாளனின் கண் பார்வை தாலாட்டுபுல்லுக்கு காற்று தாலாட்டுபுல்லாங்குழலிசை காற்றுக்கு தாலாட்டு.வாழ்வு முடிந்து போகும் உயிரால்தன் பாரம் லேசானதாய் நினைக்கும்வேளை...உறவுகளின் ஒப்பாரியும் பூமிக்கு தாலாட்டே!!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT