கவிதைமணி

தூரத்தில் கேட்குது: சசி எழில்மணி

கவிதைமணி

விட்டுச் சென்ற நினைவுகளில்
கைவளை சப்தமிட
கொலுசுகள் தாளமிட
இனியவளை எதிர்பார்த்து
மனமும் ஏங்கிட
காலங்கள் கனிந்து
நாளும் கூடிட
காவலைத் தாண்டியே
காதலை நாடியே
என்னவள் நடந்திடும்
காலடி ஓசை
தூரத்தில் கேட்குது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT