கவிதைமணி

மறு ஜென்மம்: -மருத.வடுகநாதன்

கவிதைமணி

மறுஜென்மம் என்று ஒன்று இருப்பின்.......
சுயநலம் சுத்தமாக இல்லாது
பொதுநலம் விரும்பும் அரசியல்வாதியும்.......

கிம்பளத்தைப் பெறாமல்
சம்பளத்தை மட்டுமே
வாங்கிப் பணிபுரியும்  அரசு அதிகாரியும்.....

பெற்றோரை நட்டாற்றில் தவிக்க விடாது
உற்றதுணையாய் இருந்து காக
உதவும் பிள்ளையும்.....

முதுமை எய்தியோரைப்  பாராமாய் நினைத்து
ஒதுக்கி வைக்காமல்
பாசமாய் நினைப்போரும்.....

அப்பாவி மக்களைக்
கொன்று குவிக்கும்
அநியாயத் தீவிரவாதியும்.....

காசு ஒன்றே குறியாய்க் கொண்டு
கலப்படம் செய்து 
உயிர் பறிப்பவரும்.....

கல்விக்கூடம் என்று சொல்லி
கொள்ளைக்கூடம் நடத்துபவரும்......
எங்கு இல்லையோ...
அங்கே நான் பிறக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

SCROLL FOR NEXT