கவிதைமணி

வீர மங்கை : முனைவர் . கா. மகேந்திரபிரபு

கவிதைமணி

தாயாய், தாரமாய்
தரணியில் பெண்மை !
மென்மைக்கு சான்று 
பெண்மையின் தன்மை !

மங்கை இறை தந்த வரம் 
மங்கையின் வீரம் 
இல்லறத்தின்  தரம் 
தலைமுறைக்கு உரம் 
தங்க மகளாய் தந்தைக்கு 
செல்வ வளமாய் பெண்மை !

எதிலும் பெண்மையின் பங்கு 
எங்கும் மகளிரின் தாக்கம் 
தாலாட்டும் மங்கையின் தாய்மை 
தங்கம் வெல்லும் மங்கைகள்
உலகை ஆளும் காலம் 
உறுதி கொண்டு உருவாகிவிட்டது 
வீர மங்கை உலகை ஆள்வாள் !!!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT