கவிதைமணி

நிழல் தேடி: கவிஞர். ச.மணிகண்டன்

கவிதைமணி

நிழல் தேடும் பறவை
கேள்வி கேட்டது
மனிதா இது நியாயமா ?
வானில் உதிக்கும் சூரியன்
இரவில் வரும் நிலா
மனதை வருடும் தென்றல்
மெல்ல நனைக்கும் மழை
பூமியில் இன்னும் பல
உனக்கு மட்டுமா சொந்தம் ?

நிழல் தேடும் பறவை
நிலை மாறி அலைகிறேன்
நிலத்தில் மரம் அகற்றி
நிஜத்தில் உயிர் கொய்கிறாய்
உயிரினம் யாவும் ஒன்றே
பிறப்பும் இறப்பும் சமமே
எதற்கு இத்தனை ஆதிக்கம்
எங்களிடம் திணிக்கிறாய்
சுயநல நரனே ! சுயநல நரனே !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT