கவிதைமணி

ஆறோடும் நீரோடும்: சீர்காழி.ஆர் .சீதாராமன்

கவிதைமணி

ஆறோடும் நீரோடும்
வாழ்ந்த அந்தக்கால
பெரியவர்கள் புனிதர்கள்,
தூய்மையை ஆற்றின்
புனிதத்தை மதித்தவர்கள்
வணங்கியவர்கள்

ஆறோடும் நீரோடும்
கானல் நீராய், மணல்
மட்டும் காணும்
இந்தத் தலைமுறை

ஆறோடும் நீரோடும்
சுவடுகூட தெரியாமல்
போகும் எதிர்கால
தலைமுறை

ஆறோடும் நீரோடும்
பொற்காலம் கடந்து,
பொறாதகாலம் காணும்,
கலிகாலம் காணப்போகும்  
நிலையே உண்மை

உணராத மனித
ஜீவன்கள் சுயநலம்
பாடி பிழைக்க எதிர்
காலம் தேடும் பணி
தான் ஆறோடும்
நீரோடும் கேள்விக்குறியாக

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண் தாமரை... கண்மணி!

"அனுமதி பெற்றே பாடலை பயன்படுத்தினோம்": மஞ்ஞுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்

புணே சொகுசு கார் விபத்தில் ஓட்டுநரை சரணடைய வைக்க முயற்சி: காவல்துறை

அன்பே வா தொடர் நாயகியின் புதிய பட அறிவிப்பு!

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையா? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

SCROLL FOR NEXT