கவிதைமணி

நதிக்கரையின் நினைவலைகள்: கலா குமரன்

கவிதைமணி

நதிக்கரை குணிந்து
இரு கை சேர்த்து
அள்ளிப்பருகினேன்.

நதிக்கரை நின்று
இருகால் நனைய
அக மகிழ்ந்தேன்.

வருடங்கள் பல ஓட
ஊர்திரும்பிய ஆசையில்
ஓடும் நதியை தேடினேன்
ஓடையாய் நதி மாறிப்போக..

மூன்று குச்சிகள் நட்டு
பேட்டும் பாலுமாய்
ஆங்காங்கே ஓலங்கள்.

ஏய்...பெருசு தள்ளிநில்லு
*டேய்...!*
பால போடுடா!

ஐபிஎல் ஜூரம் பறக்க
நதியின் 
நினைவலைகள்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொன்றைப் பூ..!

மோடி அரசியல் குடும்பத்தில் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு உறுதி: ராகுல்

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

SCROLL FOR NEXT