கவிதைமணி

வீணையின் நாதம்: ​க.கமலகண்ணன்

கவிதைமணி

இந்திய இசையின் பரிமாணம் 
துல்லிய ஒலியின் அனுமானம் 
மனதின் மற்றொரு செரிமானம் 
மகிழ்ச்சியின் பல்லடுக்குப் படிமானம் 

ஒரே மரத்திலான பானை 
தஞ்சையில் ஏகாந்த வீணை 
தந்திகள் வீற்றிருக்கும் சேனை 
இசைக் கருவிகளின் யானை 

வீணை நாதம் இன்னிசை 
அன்பான பேச்சு மெல்லிசை 
அதனால் அனைவரும் மகிழ்ச்சி 
இல்லை போச்சு மலர்ச்சி 

சுருதியும் தாளமும் இணைப்பு 
அன்பும் பண்பும் பிணைப்பு 
அதிகாரமும் அனுசரணையும் துளிர்ப்பு 
வீணையின் நாதம் சிலிர்ப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT