கவிதைமணி

 கொஞ்சி விளையாடும் கோபம்:  முகில் வீர உமேஷ்

கவிதைமணி

பிஞ்சுகளின் 
கோபங்கள்
ஆண்டவனின் − திரு
விளையாடலாய்;
வா! வா!
எங்க அம்மாகிட்ட
சொல்லித்தரேன்
எனத் தொடங்கி
பெற்றோரின்
சலனங்களை
லயனங்களாக்கி;
இளஞ் சூரிய 
முகங்காட்டி
விரசமில்லா பேச்சால்
ரசமில்லா சோற்றைக் கூட
சீரணமாக்கும்
கொண்டையில்லா சேவல்கள்
செவியில் செல்லத்துளை
போடும்
வண்டுகளின்
மென் ரீங்காரமாக
கொள்ளப்படும்
எக்காலமும் 
தித்திக்கும்
விளையாட்டுக் கொள்கைகள்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT