கவிதைமணி

கொஞ்சி விளையாடும் கோபம்: பேராசிரியர் கவிஞர் பு மகேந்திரன்

கவிதைமணி
மனித நேயமற்ற மானிடர்மளமள வென்று வரும் கோபம்மழலைச் செல்வம்புன்னகை கோபம்ஏமாற்றும் மானிடர்பொங்கும் கோபம்நல்லோர்கள் நசுங்கதீயவர்கள் எழும் கோபம்உறவுகள் உண்மைகள்மறைந்தது கோபம் விரித்தாடியதுநீதியும் நேர்மையும் மறைந்து போனதுநியாயங்கள் விலை போனதுஇதையெல்லாம் கேட்பாரில்லையேகேட்பவரை வாயடைத்து விட்டது கோபம்இன்சொல் ஒன்றே இயம்பிட வேண்டும்கோபத்தை மறைத்திட வேண்டும்மானிடா விழித்தெழுபொய்மையை மறைத்திடுபுதியதோர் உலகைப் படைத்திடுபண்பாடு பாடாய் போனதுகள்வர்கள் நிறைந்த உலகம்கொஞ்சி விளையாடிதே கோபம்கலியுகம் அழியும் காலமிதுபொய்மை விரித்தாடியது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT