நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 70

நாள்தோறும் நம்மாழ்வார்

அடர்பொன்முடியானை, ஆயிரம்பேரானை,
சுடர்கொள் சுடர்ஆழியானை, இடர்கடியும்
மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே
யாதுஆகில் யாதே இனி?

அடர்ந்த பொன்னாலான திருமுடியைக்கொண்டவன், ஆயிரம் பெயர்களைக்கொண்டவன், சுடர்களையெல்லாம் வெல்லும் பிரகாசமுள்ள சக்ராயுதத்தைக்கொண்டவன் எம்பெருமான்,

அத்தகைய பெருமானை, என்னுடைய துயரங்களைப் போக்கும் தாயாக, தந்தையாக எண்ணினேன், எனக்குள்ளே அவனை வைத்தேன், இனி எனக்கு என்னவானால் என்ன?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: ஏக்நாத் ஷிண்டே

தமிழகத்தில் 2 நாள்களுக்கு மிக கனமழை தொடரும்!

வங்கக்கடலில் மே 22-ல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

"அதிமுக கொண்டுவந்த திட்டம் கிடப்பில் உள்ளது!”: எடப்பாடி பழனிசாமி

நினைவைப் பகிர்ந்த ஸ்ருதி ஹாசன்!

SCROLL FOR NEXT