நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 4

செ.குளோரியான்

பாடல் 4

ஆள்வான் ஆழி நீர்
கோள்வாய் அரவு அணையான்
தாள்வாய் மலர் இட்டு
நாள்வாய் நாடீரே


பாற்கடலில் பள்ளிகொண்டு இவ்வுலகை ஆள்பவன், பகைவர்களுக்கு எமனாகத் திகழ்பவன், ஆதிசேஷனாகிய பாம்பைப் படுக்கையாகக் கொண்டவன், எம்பெருமான். அத்தகைய பெருமானின் திருவடிகளில் மலர்களை இட்டு தினமும் வணங்குங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

கடையின் பூட்டை உடைத்து ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT