நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 8

செ.குளோரியான்

பாடல் 8

சாரா ஏதங்கள்
நீர்ஆர் முகில் வண்ணன்
பேர் ஆர் ஓதுவார்
ஆர் ஆர் அமரரே.

நீர் நிறைந்த மேகத்தைப்போன்ற வண்ணம் கொண்ட எம்பெருமானின் பெயரை யாரெல்லாம் ஓதுகிறார்களோ, அவர்களைப் பாவங்கள் சேராது, அவர்கள் அமரர்களுக்குச் சமமாவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

SCROLL FOR NEXT