நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்

பாடல் 11

நெடியான் அருள் சூடும்
படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப்பத்து
அடியார்க்கு அருள் பேறே.

நெடியவனாகிய எம்பெருமானின் அருளைச் சூடிய சடகோபன், அப்பெருமான்மீது ஆயிரம் திருப்பாடல்களை வழங்கினார். அவற்றில் இந்தப் பத்து பாடல்களும் அடியவர்களுக்கு அருள்புரிகிற பேறுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT